இரத்தக்கட்டு

உடம்பில் அடிபட்டு இரத்தம் வெளியேறிவிட்டால், அது காயம். இரத்தம் வெளியேறாமல், அடிப்பட்ட இடத்தில் நின்று போனால், அது இரத்தக்கட்டு. 

இதற்கு எளிய தீர்வு :

1. கல் உப்பை துணியில் கட்டி, நல்லெண்ணையில்(gingelly oil) லேசாக தொட்டு, விளக்கில்(candle flame) வாட்டவேண்டும். இப்போது ரத்தக்கட்டு ஆன இடத்தில், ஒத்தடம்(dry heat) வைக்கலாம், இரத்தக்கட்டு சரியாகும். 

2. கல் உப்பை சூடானநீரில் கரைத்து ரத்தக்கட்டு ஆன இடத்தில், ஒத்தடம்(dry heat) வைக்கலாம், இரத்தக்கட்டு சரியாகும்.
#CKS 

Comments